விளையாட்டு போட்டியாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டை விளையாட்டு போட்டியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்துள்ளார். மதுரையில் மிகப் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: