தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது: உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார்.

Related Stories: