உலகம் குவைத்துக்கு வேலைக்காக சென்றவர் சுட்டுக்கொலை: வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் மனு Sep 13, 2022 குவைத் தமிழர்கள் வாதாசியார் குவைத்: குவைத்துக்கு வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டதாக கூத்தாநல்லூர் வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலசங்கத்தினர் மனு அளித்தனர்.
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை