குவைத்துக்கு வேலைக்காக சென்றவர் சுட்டுக்கொலை: வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் மனு

குவைத்: குவைத்துக்கு வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டதாக கூத்தாநல்லூர் வட்டாசியரிடம் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலசங்கத்தினர் மனு அளித்தனர்.  

Related Stories: