ஞானவாபி மசூதியில் வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உத்தரப்பிரதேசம்: ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்கக்கோரி இந்து மதத்தை சேர்ந்த 5 பெண்கள் தொடர்ந்த வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. வழக்கு விசாரணை உகந்ததா என்பதை முடிவு செய்ய வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories: