மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளில் பங்கேற்ற 19 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளில், மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 14 பேர் தண்ணீரில் மூழ்கியும், மற்ற 5 பேர் மின்சார தாக்குதல் போன்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: