சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயரதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் உயரதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. வெளிநாடு சென்றுள்ள சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை கூட்டத்தில் இறுதி செய்யப்பட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: