உணவு எண்ணையை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது: உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார்

டெல்லி: உணவு எண்ணையை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அதிகளவில் நிறமூட்டப்பட்ட உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருக்கிறார். சரியான முறையில் தயாரிக்கப்பட்டால் ஷவர்மா நல்ல உணவுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: