இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வெறானவை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

டெல்லி: இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வெறானவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்தார். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் பின்னர் மாநில பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக் கூடாது என தெரிவித்தார்.

Related Stories: