மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

மதுரை : மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: