பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 2 பேர் கைது

குளித்தலை: குளித்தலை பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார், விடுதி காப்பளார் அமுதவள்ளியை கைது செய்து தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: