கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே சுமார் 250 பேரிடம் தனிப்படை விசாரித்த நிலையில் மதுரை நபரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: