தமிழகம் திருப்பூர் அருகே சொத்து தகராறில் அண்ணன் கொலை; தம்பி தலைமறைவு Jul 12, 2022 திருப்பூர் திருப்பூர்: திருப்பூர் மாஸ்கா நகரில் சொத்துத் தகராறில் அண்ணன் நாகராஜ் கட்டையால் அடைத்து கொலை செய்யப்பட்டார். நாகராஜை கொலை செய்த வழக்கில் தப்பியோடிய தம்பி கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல்ஆர்ஜி கல்லூரியில் 8 கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தம்..!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடலுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்..!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் குவாரி வெடிவிபத்து நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட 2,150 கிலோ வெடி மருந்து..!!