புதுச்சேரி அருகே கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மனைவி, மகள், மகனை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கடன் தொல்லை காரணமாக குடும்பத்தினரை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தகவல் தெரிவித்தது.

Related Stories: