பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவல்துறை அதிகாரி காயம்

பீகார்: பாட்னா சிவில் நீதிமன்றத்தில் வெடிபொருள் வெடித்ததில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். காவல்துறையால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட வெடிபொருள் திடீரென வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: