ராணிப்பேட்டையில் ரூ.400 கோடியில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.400 கோடியில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காலணி உற்பத்தி பூங்கா மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24,000 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: