திருவள்ளூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு!: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!

டெல்லி: திருவள்ளூரில் பாலிமர் தொழிற்பூங்காவுக்கு தந்த சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. வயலூர், புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர் பரப்பில் தொழிற்பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது.

Related Stories: