கோவையில் இருந்து சீரடிக்கு இன்று தனியார் சிறப்பு ரயில் இயக்கம்!!

கோவை : பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் கோவையில் இருந்து சீரடிக்கு இன்று தனியார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்கிறது.

Related Stories: