கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்; ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என திருவாரூர் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: