டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

டெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். துணைநிலை ஆளுநராக இருந்த அணில் பைஜால் ராஜினாமா செய்த நிலையில் வினய்குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அணில் பைஜால் கூறியிருந்தார்.

Related Stories: