டெல்லி: இருசக்கர வாகனம் விற்பையில் இ-ஸ்கூட்டர்களின் பங்கை 2 சதவிதத்தில் இருந்து 80 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது ஓன்றிய அரசின் நோக்கம், ஆனால் புதிதாக வாங்கப்பட்ட இ-ஸ்கூட்டர்கள் பலவும் அங்கங்கே திப்பிடித்து எரிந்து உயிர்களையும் காவுவாங்கியது ஓன்றிய அரசின் நோக்கம் நிறைவேற பெறும் இடையூறாக அமைத்தது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சங்கம் கேட்டுக்கொண்டது.