காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் 2 பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் 2 பெண்களிடம் 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியும் திருட்டு நடைபெற்றுள்ளது.

Related Stories: