முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்திப்பேன்: பேரறிவாளன் பேட்டி

ஜோலார்பேட்டை: எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது என விடுதலை குறித்து பேரறிவாளன் பேட்டியளித்துள்ளார். எனது குடும்பம் மற்றும் உறவுகளின் பாசம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது எனவும் அரசு மக்களின் ஆதரவு பெருகுவதற்கு செங்கோடியின் தியாகம் தான் காரணம் என பேரறிவாளன் கூறியுள்ளார். மேலும் விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திப்பேன் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: