மணிகண்டன் மரணத்துக்கு மக்கள் நியாயம் கேட்பார்கள் : அண்ணாமலை

திருவாரூர்: திருவாரூரில் ஊழலை எதிர்த்து உயிர்விட்ட மணிகண்டன் ஆத்மாவுக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இலவச வீடுகட்டும் திட்டத்தில் நிதி வழங்காததால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவத்தில் அரசு பதில் சொல்ல வேண்டும் என்றும் மாநில அரசை மக்கள் தட்டிக் கேட்பார்கள் என்று  கூறியுள்ளார். மணிகண்டன் மரணத்துக்கு மக்கள் நியாயம் கேட்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   

Related Stories: