உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் போட்டியிட முதல்வர் புஷ்கர் சிங் தாமி வேட்புமனு தாக்கல்

டேராடூன்: உத்தரகாண்ட்டில் இடைத்தேர்தல் நடக்கும் சம்பாவத் தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றாலும், புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: