தமிழகம் சமய, சம்பிரதாயங்களை அரசு பாதுகாக்க வேண்டும்; எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும்.: மதுரை ஆதீனம் May 09, 2022 அரசு மதுரை: சமய, சம்பிரதாயங்களை அரசு பாதுகாக்க வேண்டும்; எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்துக்கான தடை நீங்கிய நிலையில் மதுரை ஆதீனம் இதனை தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
1 மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து ஸ்ட்ராங் ரூமில் பழுதான சிசிடிவி சரிபார்ப்பு: ஈரோடு ஆட்சியர் விளக்கம்
ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!