கோவையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை..!!

கோவை: கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஜூன் 4 வரை ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், இடையர்பாளையம், வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டது. அரசு தொழில்நுட்பக் கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

The post கோவையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: