ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜரானார். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடர்ந்த வழக்கில் நிர்மலா தேவி ஆஜர் செய்யப்பட்டார். கருப்பசாமி, முருகன் உள்ளிட்டோரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: