உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை தொடக்கம்

சென்னை : உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை தொடங்கியது. இளைஞர் சிகிச்சை பெற்ற பம்மல் பி.பி. ஜெயின் மருத்துவமனையில் 2 இணை இயக்குநர்கள் தலைமையில் 4 மருத்துவர்கள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் அறுவை சிகிச்சை செய்த புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார்.

The post உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: