இந்தியா ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!! May 05, 2022 அரியானா கர்னல் சண்டிகர்: ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். காரில் வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் மஹாராஷ்டிரா நோக்கி செல்ல முயன்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்