ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

சண்டிகர்: ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். காரில் வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் மஹாராஷ்டிரா நோக்கி செல்ல முயன்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: