எனவே போலீசார் பெண்ணின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு குழு அமைத்தனர். இந்த வழக்கில் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து ஆளுநரது பெயரை குறிப்பிடாமல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பெண்ணை புகார் செய்ய விடாமல் தடுத்ததற்காக ராஜ்பவனை சேர்ந்த 3 அதிகாரிகள் மீது ஹரி ஸ்ட்ரீட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை தடுத்த மேற்கு வங்க ராஜ்பவன் அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.