பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறையிலிருந்து தாண்டிக்குடி செல்லும் மலைச்சாலையின் இருபுறமும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக சங்குப்பூக்கள் சாலையின் இருபுறமும் பூத்துக்குலுங்குகின்றன. தற்போது இம்மலைப் பகுதிகளில் மழை பெய்து வரும் காரணத்தினால் அதிகளவில் சங்கு பூக்கள் பூத்துள்ளன.