நெல்லையில் +2 மாணவர் இறந்த விவகாரத்தில் +1 மாணவர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

நெல்லை: நெல்லையில் மோதலில் +2 மாணவர் இறந்த விவகாரத்தில் +1 மாணவர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பள்ளக்கால் பொதுக்குடி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சைபுதீன், பவுசில்சமீர், சுடலைமணி மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: