தமிழகம் வேலூரில் மணல் கொள்ளையனுடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.பி. தனிப்படை காவலர் சஸ்பெண்ட் Apr 26, 2022 Velore வேலூர்: வேலூரில் மணல் கொள்ளையனுடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.பி. தனிப்படை காவலர் பிரசாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மணல் கொள்ளை பற்றி பஞ்சர் மணியிடம் பேசிய ஆடியோ வெளியானதால் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி
புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொடைக்கானல் அருகே கனமழை காட்டாற்று வெள்ளத்தால் மலைக்கிராமம் துண்டிப்பு: கயிறு கட்டி கடந்து செல்லும் மக்கள்
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி முன்னாள் சபாநாயகரின் சகோதரருக்கு ஜாமீன் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மழையினால் வரத்து குறைந்தது கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயர்வு: பூண்டு ரூ.150ல் இருந்து ரூ.380க்கு எகிறியது
யானை வழித்தடங்கள் தொடர்பாக விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
எக்மோ சிபிஆர் புதிய திட்டம் இதயத்துடிப்பு நின்றுவிடும் நிலையில் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கும் யுக்தி: சென்னை காவேரி மருத்துவமனையில் அறிமுகம்
விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணி வரும் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு: இதுவரை 2,34,883 பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு