இந்தியா 8 நாட்கள் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை!! Apr 18, 2022 மொரிஷியஸ் இந்தியா டெல்லி : மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் 8 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். இந்தியா - மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்