8 நாட்கள் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை!!

டெல்லி : மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் 8 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார்.  

இந்தியா - மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Related Stories: