தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சுரண்டை, வீரகேரளம்புதூர், ரெட்டியார்பட்டி மற்றும் வட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: