உக்ரைன் விவகாரம்: ஜோ பைடன் போலந்து செல்கிறார்

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 25-ல் போலந்து நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரே டுடா உடன் வார்சா பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

Related Stories: