உக்ரைனின் சுமி நகரில் இருந்து போல்டாவா நகருக்கு அழைத்துச் செல்லப்படும் 694 இந்திய மாணவர்கள்..!!

டெல்லி: உக்ரைனின் சுமி நகரில் தங்கியிருந்த 694 இந்திய மாணவர்கள் போல்டாவா நகருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பேருந்துகள் மூலம் 694 மாணவர்கள் போல்டாவா நகருக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் 700 இந்தியர்கள் சிக்கியுள்ள சுமி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நிகழ்ந்தப்பட்டிருந்தது.

Related Stories: