சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷின் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையிலுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணேஷின் ஜாமின் மனுவுக்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: