இந்தியா ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2022 ASI பாபு ராமு ஸ்ரீநகர் டெல்லி: ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த ஏஎஸ்ஐ பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரிடம் இருந்து ஏஎஸ்ஐ பாபு ராம் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் விருதை பெற்றுக் கொண்டுள்ளனர்.
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
ஓராண்டு ஆட்சி நிறைவு கருத்து கணிப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 85% மக்கள் திருப்தி: எடப்பாடி செயல்பாடு சரியில்லை- 35% பேர் கருத்து