இந்தியா நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி Jan 22, 2022 கேரள உயர் நீதிமன்றம் திலிப் கேரளா: நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்ய ஜன.27 வரை இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் இருப்பதாகவும் காட்டம்!!
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு; எதிர்க்கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடி: பிரதமர் மோடி கருத்து
டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!