நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

கேரளா: நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகை பாலியல் வழக்கில் திலீப்பை கைது செய்ய ஜன.27 வரை இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: