டெல்லி: டெல்லியில் வாரஇறுதி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கை தளர்த்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். கடை, வணிக வளாகத்தை திறக்கவும், 50% ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கவும் முடிவுசெய்துள்ளது. கொரோனா குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் தனது முடிவை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் அனுப்பியுள்ளார்.