டெல்லி : தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தகுதி பெற்ற அனைவருக்கும் இழப்பீடு வழங்க அரசு முயற்சிக்கும் என்றும் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.