குற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி கிராமத்தில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். சத்தியமூர்த்தி என்பவரிடம் பணம் பறிக்க முயன்ற சங்கர், கவியரசர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி அருகே பயங்கரம் தலை, கைகளை துண்டித்து கொன்று ஆண் சடலம் எரிப்பு: குப்பைமேட்டில் வீசி தீவைத்தது யார்? போலீசார் துருவி துருவி விசாரணை
ரூ.65 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த வழக்கில் திருப்போரூர் முன்னாள் சார்பதிவாளர் கைது: போலீசார் விசாரணை
ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவு பயங்கரம் மொட்டை மாடியில் தூங்கிய தந்தை சரமாரி வெட்டி கொலை: மதுவுக்கு அடிமையான மகன் வெறிச்செயல்
மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை; உறவினர்கள் சாலை மறியல்: 6 வடமாநில இளைஞர்கள் கைது
சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு