குற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது..!! Jan 19, 2022 ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி கிராமத்தில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். சத்தியமூர்த்தி என்பவரிடம் பணம் பறிக்க முயன்ற சங்கர், கவியரசர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்