குடியாத்தம் அருகே வீடியோகாலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டியவர் கைது..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீடியோகாலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டியவர் கைது செய்யப்பட்டார். ரேவதி கடந்த சில மாதங்களாக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வீடியோ கால் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் சேகர் ரேவதியின் கையை வெட்டியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post குடியாத்தம் அருகே வீடியோகாலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டியவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: