மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவுப்பெற்றது. 3 சுற்று நிறைவில் இதுவரை 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்த வீரர்களுக்கு தற்காலிக சிகிச்சை முகாமில் மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.