கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகா: கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் இன்று ஒரே நாளில் 18,374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,363 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,15,733 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: