பொன்னேரி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை பூச்சு விழுந்து முதியவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: பொன்னேரி அருகே பணப்பக்கத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பூச்சு விழுந்து முதியவர் உயிரிழந்துள்ளார். மேட்டுக்காலனியில் மேற்கூரை பூச்சு விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் சாமிநாதன் இறந்துள்ளார்.

Related Stories: