நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக அதிகரிப்பு.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்ட 236 பேரில் 104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: