கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை 24 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: