அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா வரவேற்பு..!!

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவை காங்கிரஸ் வரவேற்கிறது என்று பவன் கேரா தெரிவித்துள்ளார். ஹேமந்த் சோரனுக்கும் உரிய நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.

The post அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்; காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: